பொன்னி நதியின் தென்கரையிலே
இன்முகம் காட்டூம் மலைமகளே,
வளம்பல தந்தாய் எங்கள்
குலம் செழிக்க வாழுகிறோம்.
நன்னடை தந்தாய் தாயே
நல்லவர் என்றும் போற்றிட,
தடை பல நீக்கி நின்
கன்னி பதிப்புகள் வெளியிகின்றோம்
மாயோன் சோதாரியே மலையம்மா,
எங்கள் காலம் உள்ள வரை
தூயவளே நின்பாதம் என்றும்
தொட்டுத் தொழுது வணங்கி நிற்கும்
கொங்கு வேளாள பொருள்தந்த குல குடிமக்கள்
எங்கள் வாழ்வு சிறக்க,
எங்கள் குடும்பம் செழிக்க
எங்கள் குடும்பம் செழிக்க
எங்கள் ஒற்றுமை நிலைக்க
தாயே அருள் புரிவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக